அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை எம்.பி யாக சுஸ்மிதா தேவ் (Sushmita Dev) இருந்துள்ளார். இதனையடுத்து அக்கட்சியின் பெண்கள் ஆணியான மகிளா காங்கிரஸின் தலைவராகவும் இருந்துள்ளார். 

இந்நிலையில் சுஸ்மிதா தேவ் காங்கிரஸ் கட்சி (Congress) பொறுப்புகழில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு (Sonia Gandhi) அனுப்பி உள்ளார்.

About The Author