சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு டாக்டர்.கண்ணன், மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு CCTV கேமராக்களின் கண்காணிப்பு மையம் R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு இன்று (22.10.2024) சென்னை…