Month: October 2024

ഇന്ന് തമിഴ്നാട്ടിലും പുതുവൈയിലും കാരയ്ക്കലിലും പലയിടത്തും

മിഴ്നാട്, പുതുവായ്, കാരയ്ക്കൽ എന്നിവിടങ്ങളിലെ പലയിടത്തും ഇന്ന് ഇടിയോടും മിന്നലോടും കൂടിയ നേരിയതോ മിതമായതോ ആയ മഴയ്ക്ക് സാധ്യതയുണ്ട്. ദിണ്ടിഗൽ, കരൂർ, നാമക്കൽ, തിരുച്ചിറപ്പള്ളി, പേരാമ്പ്ര, അരിയല്ലൂർ, സേലം, ധർമ്മപുരി, കൃഷ്ണഗിരി, തിരുപ്പത്തൂർ, തേനി, വിരുദുനഗർ, തെങ്കാശി, തിരുനെൽവേലി, കന്യാകുമാരി ജില്ലകളിൽ…

భారతదేశం మరియు ఆగ్నేయ దేశాల మధ్య వాణిజ్యం రెట్టింపు అయింది

గత 10 ఏళ్లలో భారత్, ఆగ్నేయ దేశాల మధ్య వాణిజ్యం రెండింతలు పెరిగి రూ.11 లక్షల కోట్లకు చేరుకుందని ప్రధాని మోదీ అన్నారు. లావోస్‌లో జరిగిన అసోసియేషన్ ఆఫ్ ఆగ్నేయాసియా దేశాల సదస్సులో ప్రధాని మోదీ ప్రసంగించారు, ఇక్కడ ఇండో-పసిఫిక్ ప్రాంతంలో…

ತಂಜೂರಿನಿಂದ ಚೆನ್ನೈನಿಂದ ಹಗಲು ರೈಲು

ಇಂದಿನಿಂದ ತಂಜಾವೂರಿನಿಂದ ಚೆನ್ನೈಗೆ ಹಗಲು ರೈಲು ಸೇವೆ ಆರಂಭವಾಗಿದೆ. ತಂಜೂರಿನಿಂದ ಚೆನ್ನೈಗೆ ಹಗಲು ರೈಲು ಓಡಿಸಬೇಕೆಂಬ ತಂಜಾವೂರಿನ ಜನತೆಯ ಬಹುದಿನಗಳ ಬೇಡಿಕೆಯ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಇಂದಿನಿಂದ ತಂಜಾವೂರಿನ ಮೂಲಕ ತಾಂಬಾರಕ್ಕೆ ತೆರಳುವ ರೈಲು ತಂಜೂರು ತಲುಪಿದೆ. ಹಗಲಿನಲ್ಲಿ ತಂಜಾವೂರಿನಿಂದ ಚೆನ್ನೈಗೆ ರೈಲು ಓಡಿಸಬೇಕೆಂಬುದು…

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு அளித்துள்ளது. கன…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று ரதோற்சவம் எனப்படும் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக் குடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சாமி உலா வருகிறது. வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.

ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை

ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தில் பெரும் பகுதியை மனிதநேய செயற்பாடுகளுக்கு வழங்கியவர் ரத்தன் டாடா. ஒரு லட்சம் ரூபாய்க்கு…

ಸ್ಥಳಾಂತರಿಸುವ ಯೋಜನೆ ಇಲ್ಲ: ಸ್ಯಾಮ್‌ಸಂಗ್ ಹಿರಿಯ ಅಧಿಕಾರಿ ಮಾಹಿತಿ

ಸ್ಯಾಮ್‌ಸಂಗ್ ಕಾರ್ಖಾನೆಯನ್ನು ಬೇರೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಸ್ಥಳಾಂತರಿಸುವ ಯಾವುದೇ ಯೋಜನೆ ಇಲ್ಲ ಎಂದು ಕಂಪನಿಯ ಹಿರಿಯ ಅಧಿಕಾರಿಯೊಬ್ಬರು ಮಾಹಿತಿ ನೀಡಿದ್ದಾರೆ. ಕಾರ್ಮಿಕರ ಮುಷ್ಕರದಿಂದಾಗಿ ಸ್ಯಾಮ್‌ಸಂಗ್ ಸ್ಥಾವರ ಬೇರೆ ರಾಜ್ಯಕ್ಕೆ ಹೋಗುತ್ತಿದೆ ಎಂಬ ವರದಿಗಳು ಹರಡಿದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಈ ವಿವರಣೆ ನೀಡಲಾಗಿದೆ.

மகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அக்டோபர் 10-ம் தேதி அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று முதல்வர் ஏக்நாத்…