Month: September 2024

ദേശീയ ദുരന്തനിവാരണ സംഘം ആന്ധ്രാപ്രദേശിലേക്ക് കുതിച്ചു

കനത്ത മഴയെ തുടർന്ന് വെള്ളപ്പൊക്കത്തിൽ വലയുന്ന ആന്ധ്രാപ്രദേശിലെ വിജയവാഡയിലേക്ക് ദേശീയ ദുരന്തനിവാരണ സേന കുതിച്ചെത്തി. ആരക്കോണത്ത് നിന്ന് രണ്ട് ദേശീയ ദുരന്തനിവാരണ സംഘങ്ങൾ ആന്ധ്രയിലേക്ക് കുതിച്ചു. പ്രളയബാധിത സംസ്ഥാനങ്ങൾക്ക് ആവശ്യമായ എല്ലാ സഹായവും കേന്ദ്രസർക്കാർ നൽകുമെന്ന് ആഭ്യന്തര മന്ത്രാലയം അറിയിച്ചു.

ఆగస్టులో దేశంలో వస్తువులు మరియు సేవల పన్నుగా

ఆగస్టు నెలలో దేశంలో వస్తు, సేవల పన్నుగా రూ.1,74,962 కోట్లు వసూలు చేసినట్లు కేంద్ర ప్రభుత్వం ప్రకటించింది. కేంద్ర ప్రభుత్వం ప్రకారం, ఆగస్టు 2023లో వస్తువులు మరియు సేవల పన్ను వసూళ్లు 10% పెరిగాయి, ఇది రూ.1,59,069 కోట్లు.

आंध्र प्रदेश में भारी बारिश के कारण

यह घोषणा की गई है कि आंध्र प्रदेश में भारी बारिश के कारण आई बाढ़ के कारण चेन्नई आने वाली ट्रेनों का मार्ग बदल दिया जाएगा। तेलंगाना और आंध्र प्रदेश…

திங்கள் ஓரைகளின் காலம்

காலை 🔔🔔 6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅7-8. சனி ❤👈அசுபம் ❌8-9. குரு. 💚 👈சுபம் ✅9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ பிற்பகல் 🔔🔔 12-1. புதன். 💚 👈சுபம் ✅1-2. சந்திரன்.💚…

ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️ செப்டம்பர் 2, 2024 சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் புதுவிதமான அனுபவம்…

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவரை பிரிந்து வாழும் அவரது தந்தை கமலாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பாரா என்று பரபரப்பான கேள்வி அந்த நாட்டின் தேர்தல் களத்தில் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம்…

ஏசி டிக்கெட்டில் சாதாரண பஸ்சில் பயணித்த

ஏசி டிக்கெட்டில் சாதாரண பஸ்சில் பயணித்த முதியவருக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலைய சாலை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (64).…

अनुसूचित जनजातियों के लिए उचित रूप से विशेष निधि प्रदान करना

मद्रास उच्च न्यायालय ने तमिलनाडु में अनुसूचित जाति के लिए उचित रूप से विशेष निधि प्रदान करने के आदेश की मांग करने वाले मामले में केंद्र राज्य सरकारों को जवाब…

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் அனுமதி

சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 7-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட…