சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனையாகிறது.
மணிப்பூர்: முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல். ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு. சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதல் 2 கட்டடங்கள் சேதம் என தகவல்
நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கம் ஜூன் 5ல் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது ஸ்டார்லைனர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் சுனிதா, வில்மோர்…
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. பி.என்.ஒய் மேலன் நிறுவன அதிகாரிகளுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தோம் என…
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போலீஸ் அனுமதி அளித்துள்ளது. சிலை வைக்கப்படும் இடங்களில் ரோந்து வாகனங்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட காவல்துறை வேண்டுகோள்…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் சரிந்து 81,184 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 1,219 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 80,982 புள்ளிகளுக்கு சென்று மீண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293 புள்ளிகள் சரிந்து 24,852…
പാരാലിമ്പിക്സിൽ ഇന്ത്യക്ക് മറ്റൊരു സ്വർണമെഡൽ കൂടി. പുരുഷന്മാരുടെ ഹൈജംപിൽ ഇന്ത്യയുടെ പ്രവീൺ കുമാർ സ്വർണം നേടി. പുരുഷന്മാരുടെ ഹൈജമ്പിൽ 2.08 മീറ്റർ ചാടി ഏഷ്യൻ റെക്കോഡും പ്രവീൺ സ്ഥാപിച്ചു.
ಚೆನ್ನೈ ಮರೀನಾದಲ್ಲಿ ವ್ಯಾಪಾರಿಗಳಿಗೆ ಒದಗಿಸಲಾದ ಟ್ರಾಲಿಗಳಲ್ಲಿ ಎಷ್ಟು ಶೇಕಡಾವನ್ನು ವಿಕಲಚೇತನರಿಗೆ ಮೀಸಲಿಡಬಹುದು? ಎಂದು ಮದ್ರಾಸ್ ಹೈಕೋರ್ಟ್ ಪ್ರಶ್ನಿಸಿದೆ. ಈ ಬಗ್ಗೆ ಎರಡು ವಾರಗಳಲ್ಲಿ ವರದಿ ನೀಡುವಂತೆ ಚೆನ್ನೈ ಕಾರ್ಪೊರೇಷನ್ ಗೆ ಐಕೋರ್ಟ್ ಸೂಚಿಸಿದೆ.
The decree has been issued after Chief Minister M.K.Stalin made an announcement during his Independence Day speech The monthly pension of the freedom fighters has been increased from Rs.20,000 to…
யூடியூபர் சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய விவகாரத்தில் கடந்த மே 11ம் தேதி ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை டெல்லியில் வைத்து தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது. தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை…