Month: July 2024

Latest Newsதமிழகம்

அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி

திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே 16 கோடி செலவில் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதனை மாநில அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில்

Read More
Latest Newsதமிழகம்

கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் .மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணியர் சுவாமி சிலைக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.புனித நீர் பக்தர்களின் மீது

Read More
Latest Newsதமிழகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி

திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்ஞன விழா சிறப்பாக நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Read More
Latest Newsதமிழகம்

காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் திரு கண்ணன்குடியில் உள்ள காளகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Read More
செய்திகள்தமிழகம்

அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

சேலத்தில் ரூ.92 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். மரவனேரி பகுதியில் உள்ள அணைமேடு ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக

Read More
Latest Newsதமிழகம்

எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே பயங்கர கும்பல் கொலை செய்தது. இந்த விவகாரத்தில்

Read More
Latest News

ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆம்னி பேருந்து பறிமுதல்

திருத்தணி அருகே சோதனை சாவடியில் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பொன்பாடி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டபோது ஆந்திர மாநில ஆம்னி

Read More
Latest News

கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறை மூலம் மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளையும் பொதுப்பணித்துறை மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசாணையில் தகவல்

Read More