Month: July 2024

செய்திகள்

கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோலம் பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தவர்களை

Read More
Latest Newsதமிழகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி ஆதார் கார்டு மூலம் டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி ஆதார் கார்டு மூலம் டிக்கெட் பெற்ற பக்தர் கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வருபவர்களின் டிக்கெட்டுகளை தேவஸ்தான

Read More
Latest News

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின் 4 ஏ.சி. பெட்டிகள்

Read More
Latest News

வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு

தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதுபோன்ற காலங்களில், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பான இடங்களில்

Read More
Latest Newsதமிழகம்

காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவான்மியூர், ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம்,

Read More
Latest News

சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக்

Read More
செய்திகள்தமிழகம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

19.07.2024 அன்று ஓமலூர் வீரபாண்டி கொங்கணாபுரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தகவல்..

Read More
Latest Newsதமிழகம்

விவசாயிகள் மகிழ்ச்சி…

கிடுகிடுவென உயர்ந்த ஆழியார் அணை நீர்மட்டம்…!!! பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி…

Read More
Latest Newsதமிழகம்

கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

நேற்று பெய்த மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த சோகம்! திருவனந்தபுரத்தில் ஓடும் கார் மீது மரம் விழுந்து பெண் ஒருவரும், பாலக்காட்டில் வீடு இடிந்து தாய்,

Read More