Month: July 2024

செய்திகள்

விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து

குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, கடலின் நிலையற்ற தன்மை காரணத்தால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Read More
Latest News

ஆஸ்திரேலியா வனாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே உள்ள வனாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நிலம் மற்றும் மரங்கள் அதிர்ந்துள்ளன.✳️✳️

Read More
செய்திகள்

2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை

டெல்லி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புள்ளி விவர

Read More
செய்திகள்தமிழகம்

சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது

சேலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 69,873 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 64,033 கன அடியில் இருந்து 69,873 கனஅடியாக

Read More
Latest News

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம்

ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ரஜோரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ராணுவ நிலைகள் மீது

Read More
Latest Newsதமிழகம்

சென்னை யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வழக்கு

சென்னை யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த. முறைப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஆணையிடப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கில்

Read More
தமிழகம்

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் விதிகளை பின்பற்ற சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 31ல் தொடங்கும்

Read More
செய்திகள்

நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது

கொழும்பு நாகை மீனவர்கள் 10 பேரின் நீதிமன்றக் காவலை 3வது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை

Read More
செய்திகள்

தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது

சென்னை தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது..? என ஜுலை 29-ல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More
Latest News

சொத்துப் பிரச்சனையில் 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை

அரியானா மாநிலத்தில் தமது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண்கர் நகரை அடுத்த ரதார் கிராமத்தில் சொத்துப்

Read More