Day: July 4, 2024

செய்திகள்தமிழகம்

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.சென்னை மதுரவாயலில் கார் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி

Read More
About us

குற்றவியல் சட்டங்களுக்கு எதிப்பு

❇️✅திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்தனர் ❇️✅தஞ்சாவூர் கும்பகோணம் வருமான

Read More
About us

வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்துவழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்

Read More
About us

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை

கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக இடைத்தரகர் மூலம் ₹10000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சம்பத் கைது.கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரிடம்

Read More
About us

பரந்தூர் விமான நிலையம் அமைக்க போராடிய ஏகனாபுரம் கிராமம்

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராடிய ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 20 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல்

Read More
Latest Newsதமிழகம்

சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு வெடி விபத்து

விருதுநகர்சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு வெடி விபத்துகளை அடுத்து, தனி வட்டாட்சியர் தலைமையில் பட்டாசு ஆலை, குடோன்களில் ஆய்வு செய்தனர்.தாயில்பட்டி கிராமத்தில் உள்ள குடோனில் உச்ச நீதிமன்றத்தால்

Read More
About us

இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

தர்மபுரியில் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி சாந்தி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது ❇️விருதுநகரில் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட

Read More
About us

ஈரோடு மாவட்டத்தில் நெகிழிப்பை (பிளாஸ்டிக்) இல்லா தினம்

ஈரோடு மாவட்டத்தில் நெகிழிப்பை (பிளாஸ்டிக்) இல்லா தினம் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழுப்புரம் ஏற்படுத்தினார் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்

Read More
Latest News

ஒரு நாள் நம் நாட்டின் பிரதமர் விண்வெளிக்கு செல்வார்

ஒரு நாள் நம் நாட்டின் பிரதமர் விண்வெளிக்கு செல்வார் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி சுற்றுலா மையமாக மாற வாய்ப்புள்ளது 2028இல் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையம்

Read More
About us

Dr.எழிலன், திமுக எம்.எல்.ஏ.

கார்ப்பரேட் கோச்சிங் சென்ட்டர்களுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உள்ள கள்ளத் தொடர்பால்தான் இந்தியாவில் உள்ள பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் Dr.எழிலன், திமுக எம்.எல்.ஏ.

Read More