Day: June 26, 2024

Latest Newsதமிழகம்

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்

ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெயபாலன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். கணவாய் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக கடலில்

Read More
About us

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்டோர் காயம்

புதுக்கோட்டை:அன்னவாசல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்டோர் காயம்

Read More
Latest Newsதமிழகம்

4000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில்,4000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டு உள்ளது

Read More
About us

சிற்றாறு காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிற்றாறு பகுதி அழைய மலைகள் அடங்கிய காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. பத்துகாணி பகுதிகளில் இரவு நேரத்தில்

Read More
About us

வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மற்றும் விவசாயிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் பல்வேறு துறைகளின்

Read More
செய்திகள்

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தால் விற்பனை அமோகமாக இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின்

Read More
செய்திகள்

பனை மரத்தில் கார் மோதி விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். உறைக்கிணறு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது

Read More
Latest Newsதமிழகம்

வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய்

ஒசூர் அருகே ஆவலப்பள்ளியில் வெறிநாய் கடித்து தாய் ஜோதி, அவரது 4 வயது மகள் படுகாயம் அடைந்தனர். வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய், மகள்

Read More
Latest Newsதமிழகம்

2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்

2026 ஜனவரிக்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப்

Read More