Day: June 16, 2024

Latest Newsதமிழகம்

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் 60 சதவீத மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

Read More
Latest Newsதமிழகம்

கால்நடை படிப்பு: 11,000 மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. BVSc அண்டு AH பட்டப்படிப்புக்கு 9,039 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். BTech பட்டப்படிப்புக்கு 1,872 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று

Read More
Latest News

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி நடந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு பயிற்சி மைய நிர்வாகி, ஆசிரியர்கள், பெற்றோர் இடையே ₹2.68 கோடி பணப்பரிமாற்றம் நடந்தது அம்பலம் கோத்ராவில்

Read More
Latest Newsதமிழகம்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை

திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை, ஒருவரை தாக்கி விட்டு அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு தப்பியோடியது மயக்க ஊசியை செலுத்தி

Read More
Latest Newsதமிழகம்

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு ஜூன் 19ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Read More
Latest Newsதமிழகம்

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளியிலிருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அவசரமாக அழைத்துச் சென்றனர் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார்

Read More
Latest Newsதமிழகம்

ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை எச்சரிக்கை

80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து

Read More
Latest Newsதமிழகம்

எஸ்.ஆர்.எம். விடுதியை காலி செய்யாதீர்”

திருச்சி எஸ்.ஆர்.எம். நிறுவன விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் விரிவான விசாரணைக்காக வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

Read More
Latest Newsதமிழகம்

15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்

ஜூன் மாதத்தில் காவிரியில் இருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் கோரிக்கை ஏற்கனவே தரவேண்டிய நிலுவையில் உள்ள 6 டிஎம்சி

Read More
Latest Newsதமிழகம்

குறுவை சாகுபடி தொகுப்பு.

டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு. குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Read More