Day: June 14, 2024

Latest Newsதமிழகம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வு தொடர்பான முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை மாணவர்களின் எதிர்காலத்திற்காக அரசியல் செய்வது காங்கிரசின் பழைய பழக்கம், இதை அரசியலாக்காமல்,

Read More
Latest Newsதமிழகம்

ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,000 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்

நாகை சீர்காழி அருகே தடை செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,000 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். விற்பனைக்காக கொண்டு சென்ற

Read More
Latest Newsதமிழகம்

ரயில்வே ஊழியர் அரிவாள் வெட்டு

கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் ரயில்வே ஊழியர் தினேஷ–க்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக தினேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய காமேஷக்கு போலீஸ் வலைவீச்சு. அரிவாளால் வெட்டிவிட்டு

Read More
Latest News

தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேர் கைது

கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் கொரியர் அலுவலக ஊழியரை கடத்திய தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுகார்பேட்டையில் கொரியர் நடத்தி வரும் பிரிஜேஷ் கிரிக்கெட் சூதாட்டத்தில்

Read More
Latest Newsதமிழகம்

கஞ்சா விற்பனை நபர் கைது

கூடலூர் டவுன் மற்றும் சாலையோரங்களில் பழக்கடை வைத்து கஞ்சா விற்பனை நபர்களை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சாகுல் ஹமீது என்பவர் சாலையோர பழக்கடையில்

Read More
தமிழகம்

அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.2.95 லட்சம் மோசடி

திருவல்லிக்கேணியில் அடகு கடையில் போலி நகைகளை கொடுத்து ரூ.2.95 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அடகு கடை உரிமையாளர் நிமேஷ் சோலங்கியிடம் 53 கிராம் தங்க செயின் என

Read More
About us

மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

விழுப்புரம்பிரம்மதேசம் அருகே மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுகளை திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த அருண்பாண்டியன், மணிகண்டன் உட்பட 3 பேரை

Read More
Latest Newsதமிழகம்

பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்

திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்களை தனியார் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்கள் அதிகரித்த வண்ணம்

Read More
Latest Newsசெய்திகள்

படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி மூட்டை

தூத்துக்குடி படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,460 கிலோ இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி மூட்டைகளை சுங்க தடுப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து

Read More