Day: June 12, 2024

Latest News

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர்.

Read More
செய்திகள்தமிழகம்

15 சவரன் நகைக் கொள்ளை

ஈரோடு குமரன் கார்டன் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் நாகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து

Read More
செய்திகள்தமிழகம்

பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

சென்னை டி.பி.சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக அமுதா என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய ஜண்டா சந்தோஷ்,

Read More
Latest Newsதமிழகம்

கஞ்சா பறிமுதல்

மதுரை கோ.புதூர் பகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக விளாங்குடியைச் சேர்ந்த ரெங்கநாதனைக் கைது செய்து

Read More
Latest Newsதமிழகம்

திருப்பூர் மடத்தூர் சுற்றுவட்டார ஆய்வு

திருப்பூர் மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பதிற்றுப்பத்து பாடல்களில் குறிப்பிடப்படும் பகுதிக்கு அருகில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள் குறித்து வரலாற்று நடுவத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். மடத்துக்குளம் சங்கராமநல்லூர்

Read More
Latest Newsதமிழகம்

தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கோடி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு நகர தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கோடி அற்புதம் புனித அந்தோணியாரின் திரு நாளில் முதலாம் ஆண்டு முன்னிட்டு

Read More
Latest Newsதமிழகம்

விருத்தாசலம்- முஷ்ணம் காலிக்குடங்களுடன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாத்துக்குறிச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் இன்று காலை விருத்தாசலம்- முஷ்ணம் நெடுஞ்சாலையில் சின்னாத்துக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன்

Read More
Latest Newsதமிழகம்

சிறு சிறு நீரோடைகளில் மழைநீர்

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.

Read More
Latest Newsதமிழகம்

கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள

திருவாரூர்: கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோகனசுந்தரம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த குட்காவை

Read More