உலக பத்திரிக்கை சுதந்திர தினம்!
இன்று உலக அளவில் பத்திரிக்கை சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சார்ந்தவர்கள்.
Read Moreஇன்று உலக அளவில் பத்திரிக்கை சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சார்ந்தவர்கள்.
Read Moreசென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யத் திட்டம். பிராட்வேயில் ‘மல்டி மோடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம்
Read Moreஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.
Read More“காவிரி விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்” தண்ணீர் இருக்கும் போதும் திறந்துவிடுவோம் என கர்நாடக அரசு எப்போதும் கூறியதில்லை. காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும்
Read Moreசெவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா? நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழு ஒன்று, எல்லாவற்றையும் விட்டுவிட்டு 45 நாள்கள் செவ்வாய்க் கிரக வீட்டில் வசிக்கப்
Read Moreஅதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்? வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நியாயமான முறையில் மட்டுமே கடன் பெற்றவா்களிடம் இருந்து வட்டி வசூலிக்க வேண்டும்
Read Moreவெயிலின் தாக்கம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அவை பின்வருமாறு:
Read Moreகோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்-உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல். கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல்
Read Moreதேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி. தண்ணீர் பந்தல் திறப்பின் மூலமாக அரசியல் கட்சிகள், வேட்பாளர் எவ்விதத்திலும் அரசியல்
Read Moreவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு. ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள
Read More