Month: May 2024

Latest Newsதமிழகம்

மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்

மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுப்பு மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள்

Read More
Latest Newsதமிழகம்

நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை

நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை வழங்கி உள்ளது. மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும்

Read More
Latest Newsதமிழகம்

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்  கொப்பாவளி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தாசில்தார் முருகன் மடக்கிப் பிடித்துள்ளார். உரிய ஆவணமின்றி மணல்

Read More
Latest News

பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது

ரேவண்ணா மீது பதியப்பட்ட 2ஆவது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாபண்ணா கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்திய புகாரில் சதீஷ்

Read More
Latest Newsதமிழகம்

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியல் செய்த நிலையில் காவல்துறையினர் பேச்சு

Read More
தமிழகம்

உலக பத்திரிகை சுதந்திர நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: 1992ல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து

Read More
About us

தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம்

பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 70 பேர் மாயம்: தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம் தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த

Read More
Latest News

ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்.

மும்பை விமான நிலையத்தில் ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல். மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் 12.74 கிலோ தங்கம் உளபட ரூ.8.37 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

Read More
Latest Newsதமிழகம்

குடிநீர் வாரியம் தகவல்

மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல் மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல் நீரை

Read More
Latest Newsதமிழகம்

நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா

 நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் தடத்தில் இரவு நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில், பண்டிகை விடுமுறை மற்றும்

Read More