மழை பெய்து வருகிறது
சென்னை தரமணி துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது
Read Moreசென்னை தரமணி துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது
Read Moreஅரசாங்கத்தின் புதிய திட்டம்….. “இன்று முதல், “104 ” என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்” ஆக இருக்கப் போகிறது. “Blood_On_Call” என்பது, சேவையின்
Read Moreமாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை
Read Moreஎடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை
Read Moreபெரம்பலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்களுக்கு வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல் பெரம்பலூர் மாவட்ட அளவில் வெப்பத்தை சமாளிக்க 20 இடங்களில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை
Read Moreதமிழ்நாட்டில் கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளது : தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம்
Read Moreவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் பெரியார் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
Read Moreசென்னை கொருக்குப்பேட்டையில் புறநகர் ரயில் போக்குவரத்து சீரானது. சிக்னல் கோளாறால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. ரயில்கள் தாமதம் காரணமாக கொருக்குப்பேட்டையில் பயணிகள்
Read Moreதமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து
Read Moreஉரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ் விருதுநகர், மே 8: உர பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும் உத்திகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.மண் ஆய்வை
Read More