Day: May 22, 2024

Latest Newsதமிழகம்

பாஜகவினர் நுழைய தடை விதித்த விவசாயிகள்

ஹரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ‘பாஜகவினருக்கு நுழைய தடை’ என்று அறிவிப்பு பலகைகள் தொங்கவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்த

Read More
செய்திகள்தமிழகம்

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட

Read More
தமிழகம்

கிண்டி போலீசார் விசாரணை

ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியதால் பரபரப்பு. குழந்தைகள் உட்பட 5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கிண்டி

Read More
தமிழகம்

சென்னை விமான நிலையத்தில்

துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்புடைய, 1.65 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

Read More
Latest Newsதமிழகம்

ADSP தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்

விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், நடைபெற்ற சோதனையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது ..இது தொடர்ந்து சார் பதிவாளர் பண்ருட்டி வீட்டில்

Read More
Latest Newsதமிழகம்

மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்த டீ மாஸ்டர் மனைவி சத்யாவுக்கு

Read More
Latest Newsதமிழகம்

வனத்துறை தடை விதித்துள்ளது

நாமக்கல்: தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு நாளை (மே-23)வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகாய கங்கை அருவி உள்ளிடவற்றிற்கு

Read More