Day: May 19, 2024

Latest News

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படுவதை பிரதமர் மோடி வெளிப்படையாக எதிர்க்கிறார் பிரதமரும், அமைச்சர்களும் இலவச விமான சேவையை பெறலாம் என்றால், நம் நாட்டுப் பெண்களுக்கும் இலவசப்

Read More
Latest Newsதமிழகம்

பக்தர்களின் கூட்டம் அலைமோதல்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல் தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள்

Read More
Latest Newsதமிழகம்

தவறை உணர்ந்துவிட்டேன்” – சவுக்கு சங்கர்

அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை என வாக்குமூலம் “பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன், அது தவறுதான்” – சவுக்கு சங்கர்

Read More
Latest News

ப.சிதம்பரம் கடும் தாக்கு

பிரதமர் மோடியின் பேச்சில் 7 பொய்கள்… உரையில் ‘எருமை’ என கூற மறந்துவிட்டார் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம் என்று பிரதமர் மோடி குற்றம்

Read More
Latest Newsதமிழகம்

தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி

தென்காசி குற்றாலத்தில் உள்ள 3 அருவிகளில் சென்சார் கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சிறுவன்

Read More
Latest News

ஸ்வாதி மலிவால் விவகாரம்

ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியீடு ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் ஆம் ஆத்மி புதிய சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. ஸ்வாதி மலிவாலின்

Read More
Latest Newsதமிழகம்

100 நாள் ஊதியம் உயர்த்தி அரசாணை

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தி அரசாணை தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

Read More
Latest Newsதமிழகம்

கிருஷ்ணகிரி: மழை அளவு குறித்த விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 231.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டையில் 49 மிமீ அஞ்செட்டி 20.6 மிமீ பாரூர் 118 மிமீ கிருஷ்ணகிரி 26.4 மிமீ நெடுங்கள்

Read More
Latest Newsதமிழகம்

அருவிக்கு செல்ல தடை

நாமக்கல்: கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு செல்ல தடை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் தொடர்ந்து

Read More
Latest News

குஜராத் ஜிஎஸ்டி ஆணையர் ஒரு ஊரையே அபகரித்ததாக புகார்

ஜாதினா கிராமத்தில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்துவதாகக் கூறி ஜிஎஸ்டி ஆணையர் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

Read More