Day: May 8, 2024

தமிழகம்

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்  சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை

Read More
செய்திகள்தமிழகம்

எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி

எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை

Read More
Latest Newsதமிழகம்

வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்களுக்கு வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல் பெரம்பலூர் மாவட்ட அளவில் வெப்பத்தை சமாளிக்க 20 இடங்களில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை

Read More
Latest Newsதமிழகம்

குடியாத்தம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் பெரியார் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பலத்த மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

Read More
Latest Newsதமிழகம்

கொருக்குப்பேட்டையில் ரயில் போக்குவரத்து சீரானது!

 சென்னை கொருக்குப்பேட்டையில் புறநகர் ரயில் போக்குவரத்து சீரானது. சிக்னல் கோளாறால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. ரயில்கள் தாமதம் காரணமாக கொருக்குப்பேட்டையில் பயணிகள்

Read More
Latest Newsதமிழகம்

வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து

Read More
Latest News

வேளாண்துறை அட்வைஸ்

உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ் விருதுநகர், மே 8: உர பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும் உத்திகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.மண் ஆய்வை

Read More
Latest Newsதமிழகம்

தீவன தட்டுப்பாட்டால் புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

விலை சரிவு; ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் சேந்தமங்கலம் : கோடை வெயில் வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று புதன்சந்தையில் விற்பனைக்கு மாடுகள் வரத்து

Read More
Latest Newsதமிழகம்

கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் கோரைப் பயிர் அதிகளவு சாகுபடி

முகாமிட்டு கொள்முதல் செய்யும் வெளிமாநில வியாபாரிகள் கரூர் : கரூர் மாவட்டம் நெரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோரை பயிர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கரூர்

Read More