Month: April 2024

Latest News

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை: ஆர்.எஸ்.பாரதி!..

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி தோல்வியடையப்

Read More
Latest News

இந்திய-சீனப் போரின்போது (1962)

இந்திய-சீனப் போரின்போது (1962) இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என்று காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்

Read More
தமிழகம்

கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

நீலகிரி கூடலூரில் உள்ள மீன்கடைகளில் இருந்து கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More
About us

மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

திருச்சிமணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. துவரங்குறிச்சி அடுத்த யாகபுரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

Read More
About us

அக்காவின் 31 சவரன் தங்க நகைகளை எடுத்து வேலையில்லாமல் இருந்த தனது நண்பருக்கு தானமாக கொடுத்த தங்கை.

சென்னைஅக்காவின் 31 சவரன் தங்க நகைகளை எடுத்து வேலையில்லாமல் இருந்த தனது நண்பருக்கு தானமாக கொடுத்த தங்கை.வீட்டில் நகைகள் இல்லாதது குறித்து அக்கா புகார் குறித்து போலீசார்

Read More
செய்திகள்

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கு

குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார்

Read More
Latest Newsசெய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.ஒருவர் உயிரிழப்பு – 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்.ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து.விபத்து குறித்து அய்யம்பேட்டை

Read More
Latest News

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி.

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி.கூடலூரில் உள்ள கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு.கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி உள்ளதா என

Read More
Latest News

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது.நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை – லக்னோ இடையேயான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக

Read More
Latest Newsசெய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.

திருவள்ளூர் செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்தனர்.ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்தனர் போலீசார்.திருடனை

Read More