Month: April 2024

Latest Newsதமிழகம்

ராமநாதபுரம்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

ராமநாதபுரம்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் கொத்த தெருவில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம்

Read More
Latest News

புதுச்சேரி: பணம் கொடுக்கும் கட்சிகள் மீது

புதுச்சேரி: பணம் கொடுக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை அதிமுக

Read More
தமிழகம்

பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு

பெரம்பலூர் பெருமாள், சிவன் கோயில்களில் உண்டியல்கள் திறக்கப் பட்டு காணிக்கைகள் எண்ணும் பணிகள் நேற்று நடந்தது. ரூ.2.96 லட்சம் காணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது.பெரம்பலூர் நகரத்திலுள்ள மதனகோபால சுவாமி

Read More
செய்திகள்தமிழகம்

*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தல்*

“பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது” “தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது” “விதிகளை மீறினால் 2

Read More
செய்திகள்தமிழகம்

பாஜக ஜெயித்தால் 15லட்சம்

கருப்பு பணம் எப்படி? எவ்வளவு பதுங்கியுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த 2014 இல் பிரதமர் மோடி ஒன்று கூறினார். 15லட்சம் ஒவ்வொரு கணக்கிலும் போடுமளவு வெளிநாடுகளில் கருப்பு

Read More
தமிழகம்

UPSC தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம்!

2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித்

Read More
About us

மலேசியாவின் கனமழை!

மலேசியா கோலாலம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வெப்பநிலை மாறி வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது காணப்படுகிறது. சில நேரங்களில் மழை பெய்து கொண்டிருக்கின்றன. நேற்று இரவு

Read More
About us

சூட்சும சக்திகளும் நமது உடலும்..!

நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது. சூட்சம

Read More
About us

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்

Read More