Month: April 2024

Latest News

வாக்களிக்காதீர்கள் மிரட்டும் மாவோயிஸ்ட்கள்

ராகுல்காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், மக்கள் மத்தியில் மாவோயிஸ்ட்டுகள், தேர்தலை புறக்கணிக்குமாறு கிராம மக்களிடம் மிரட்டல்

Read More
Latest News

சேனாங்கோடு ரப்பர் தோட்டத்தில் புலி இறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சேனாங்கோடு மலைப் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் புலி புகுந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதும் சிலரை தாக்கு உள்ளதும் தெரிய வந்தது.

Read More
Latest Newsதமிழகம்

ஷர்மிளா தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை – மனைவி தற்கொலை சம்பவம் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

Read More
செய்திகள்தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு

Read More
செய்திகள்தமிழகம்

முதலமைச்சர் சித்தராமையா போராட்டம்

வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய

Read More
செய்திகள்தமிழகம்

கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில்

கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சாரங்கபாணி கோயில் தேர் சிக்கியது கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேர் 10 அடி பள்ளத்தில் சிக்கியது. கோயிலின் 4 வீதிகள் வழியாக

Read More
About us

அனகோண்டா பாம்புகள் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் பயணியிடமிருந்து,10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல்: ஒருவர் கைது பெங்களூரு விமான நிலையத்தில் பயணியிடமிருந்து,10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள்

Read More
Latest Newsதமிழகம்

இளைஞர் தவறி விழுந்து மரணம்

வெள்ளியங்கிரி மலையில் சித்திரா பவுர்ணமியையொட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து மரணம்  வெள்ளியங்கிரி மலையில் பவுர்ணமியையொட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து

Read More
Latest Newsதமிழகம்

ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கடிதம்.

“என் தற்கொலைக்கு குடும்பத்தினரே காரணம்”: ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கடிதம். ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியானது. தனது

Read More
Latest Newsதமிழகம்

ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடக்கம்

கட்டாய கல்வி உரிமை சட்டம் குமரியில் 1800 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நாகர்கோவில் : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 213 தனியார்

Read More