Day: April 29, 2024

About us

கஞ்சா வாலிபர்களை போலீசா தேடி வருகிறார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னக்கழனியில் கஞ்சா போதையில் தகராறு செய்தவர்களை பிடிக்க முயன்ற கார்த்திக் என்பவர் கஞ்சா வாலிபர்கள் டூவீலரை ஏற்றி கொலை செய்தனர். கார்த்தியின் தந்தை தேவராஜ்

Read More
தமிழகம்

பழனி அடிவாரம் போலீசார் கைது செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்காக தன்னை நீதிபதி எனக் கூறி எஸ்.பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறிய போலி

Read More
தமிழகம்

ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாணம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள்

Read More
தமிழகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோடை விடுமுறையால் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் .நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள்.கடலில் புனித நீராடி, பக்தி

Read More
Latest News

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சித்திரை தேர் திருவிழா.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா.ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர்த்திருவிழா காலை 6.15க்கு மேஷ லக்னத்தில் மேள தாளம் முழங்க கொடியேற்றம்

Read More
தமிழகம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

தென்காசி அடுத்த வல்லம் பகுதியில் சுமார் ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல். ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றி அழிப்பு.ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை

Read More
செய்திகள்தமிழகம்

மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 மாட்டு

Read More
Latest Newsதமிழகம்

தன்னார்வலர்கள் சார்பில் தண்ணீர்த்தொட்டிகள் வைக்கப்பட்டன.

சேலம் கோடை கால வறட்சியிலிருந்து வன விலங்குகளை காத்திடும் விதமாக ஏற்காடு மலைப்பாதையில் தன்னார்வலர்கள் சார்பில் தண்ணீர்த்தொட்டிகள் வைக்கப்பட்டன.

Read More
About us

போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, படவேடு நகர எம்ஜிஆர் சிலை அருகில் போளூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை

Read More
About us

விழுப்புரம் செஞ்சி மாவீரன் இராஜாதேசிங்

விழுப்புரம் செஞ்சி மாவீரன் இராஜாதேசிங் அவர்களின் 332வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,மேல்மலையனூர் வட்டம், கடலியில் அமைந்துள்ள இராஜாதேசிங் அவர்களின் நினைவு மண்டபத்தில் மாவீரன் இராஜா தேசிங்

Read More