Day: April 20, 2024

About us

துரை வைகோ பேட்டி

தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: திமுக அரசின் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை

Read More
About us

துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு +971501205172,+971569950590,+971507347676,+971585754213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் அனைத்து நிவாரண உதவிகளையும்

Read More
செய்திகள்

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சி

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட

Read More
தமிழகம்

எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் விளக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானம் சட்டவிரோதமானதா? மதுரையில் எய்ம்ஸ்க்கான ஆயத்த பணிகள் தான் தொடங்கப்பட்டுள்ளது மதுரை எய்ம்ஸ்க்கான கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படவில்லை தமிழக சுற்றுச்சூழல்  அனுமதி

Read More
செய்திகள்தமிழகம்

உச்ச நீதிமன்றம்

மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும்: பல ஐரோப்பிய நாடுகள் மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையில் இருந்து மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட்டன.

Read More
About us

உச்ச நீதிமன்றம் கருத்து

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது. காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன.

Read More
செய்திகள்தமிழகம்

தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. கோவையில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக

Read More
Latest Newsதமிழகம்

தேர்தல் ஆணையம்

சென்னையில் பணிபுரியும் 800 தீயணைப்புத் துறை பணியாளர்களுக்கு தற்போது வரை தபால் வாக்குச்சீட்டு வழங்காததால் அவர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டள்ளது மேலும் 10 பேர் பணி

Read More
செய்திகள்தமிழகம்

புதிய பஸ் நிலையம்

புதிய பஸ் நிலையம் அமைக்க சொந்த நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி. தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது.

Read More