Day: April 12, 2024

செய்திகள்

இன்று தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வருகிறார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி காலையில் நெல்லையிலும், மாலையில் கோவையிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

Read More
தமிழகம்

மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை

மயிலாடுதுறையை தொடர்ந்து அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

Read More
About us

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2

Read More
செய்திகள்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை (தோராயமாக)

பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ரூபாய் 100.75 ஆகவும் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ரூபாய் 92.34 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று

Read More
தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தங்கி வரும் இஸ்லாமியர்கள் என ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜூம்மா மஸ்ஜித்

Read More
தமிழகம்

பெரம்பலூரில் வாக்களிக்க வேண்டிய

பெரம்பலூரில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கம் தரும் காணொளி காட்சி பொதுமக்கள் பார்வைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது.

Read More
Latest Newsதமிழகம்

சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசலி

ஈரோடு:சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கடைவீதி வழியாக சென்று கோட்டு வீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா கபரஸ்தான் மைதானத்திற்கு சென்றனர். அங்கு ரம்ஜான்

Read More
Latest Newsதமிழகம்

சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட

சேலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்களுக்கான தபால் வாக்கு இன்று தொடங்கியது. இதில் காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர் காவல் படையினர் வாக்குகளை செலுத்தினர்

Read More
Latest Newsதமிழகம்

தேனியில்

அனைவரும் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு 1500 கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியில் உருவாக்கப்பட்டது. இதில் என் வாக்கு என் உரிமை வாசகம் இடம் பெற்றது.

Read More
Latest Newsதமிழகம்

சென்னை பெரம்பூர் பகுதியில்

சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் மனைவி உள்பட இருவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹரியானாவைச்

Read More