Day: March 26, 2024

செய்திகள்தமிழகம்

I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம்,ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம், செஞ்சி தொகுதி, செம்மேடு பகுதியில் வரும் புதன்கிழமை நடைபெற

Read More
தமிழகம்

பாஜக கூட்டணி வேட்பாளர்

சிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புவனத்தில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக

Read More
தமிழகம்

வௌ்ளரிக்காய் சாகுபடியை புதிய தொழில்நுட்பங்களை

கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் வௌ்ளரிக்காய் சாகுபடியை விரும்பி செய்து வருகின்றனர். இதனால் வௌ்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்

Read More
தமிழகம்

நீலகிரி உதகையில் அதிமுகவினருக்கும்

நீலகிரி உதகையில் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஊர்வலத்தின் போது எஸ்.பி. வாகனத்தை அதிமுகவினர் தாக்கினர். பாஜகவினர்

Read More
தமிழகம்

நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து

புதுக்கோட்டை அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, பாத்திர கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பற்றி எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர்.

Read More
செய்திகள்

600 கிலோ குட்காவை கடத்தி 2 இளைஞர் கைது

கிருஷ்ணகிரி கர்நாடகாவில் இருந்து ஒசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 600 கிலோ குட்காவை கடத்தி வந்த வடமாநிலத்தைச்

Read More
Latest Newsதமிழகம்

ஸ்டாலின் பேச்சு

தமிழர்கள் மீது ஏன் பாஜகவிற்கு இவ்வளவு கோபம்? வன்மம்? ஒரு மத்திய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்கிறார் இன்னொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார் நாங்குநேரியில்

Read More
Latest Newsதமிழகம்

இளையராஜா பாடல்கள் வழக்கு – நீதிபதி விலகல்

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் வழக்கு வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம்

Read More
Latest News

பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம்

22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வரும் நிலையில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு தலா

Read More