About us

பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

கேரளா கோழிக்கோட்டில் சிஏஏ எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மீது கேரள காவல்துறை தடியடி நடத்தியது.

மத்திய அரசு நிறுவனமான அகில இந்திய வானொலிக்கு வெளியே சகோதரத்துவ இயக்கம் நடத்திய போராட்டத்தின் போது, பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.