Day: March 4, 2024

About us

ஷில்பா மஞ்சுநாத்

ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்து எழுதி இயக்கி நடித்துள்ள படம், ‘சிங்கப்பெண்ணே’. ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத், நிஜ டிரையத்லான் வீராங்கனை ஆர்த்தி நடித்துள்ளனர்.

Read More
About us

கின்னஸ் சாதனையாளர் இயக்கத்தில் சத்தியமங்கலா

 உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும், தனது குறும் படத்துக்காக பல சர்வதேச விருதுகளை வென்றவருமான ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான் இந்தியா படத்தை

Read More
About us

அண்ணாமலை பகீர் தகவல்

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீமான் தரப்பு தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம்

Read More
About us

வடிவேலு கலைஞரிடம் பேசி மகிழ்ந்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கு நாள்தோறும் தொண்டர்கள் வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று

Read More
About us

உச்சநீதிமன்றம் அதிரடி

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் குற்றம்தான் என்று உச்சநீதிமன்ற

Read More
Latest Newsதமிழகம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக

Read More
Latest Newsசெய்திகள்

அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது

Read More
Latest News

ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என அறிவிப்பு

பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும் பாஜக பொது கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம், திருநெல்வேலி பொது கூட்டத்திற்கு அழைக்காத நிலையில் இன்றைய

Read More
Latest Newsசெய்திகள்

யானை பிடிக்க வனத்துறை தீவிரம்

தருமபுரி அருகே உலவும் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சவுளுக்கோட்டையில் பெண்ணைத் தாக்கிய யானை, தருமபுரிக்குள் நுழைந்தது. கடந்த 3 நாட்களாக கிராம மக்களை

Read More