Month: May 2022

About us

பலத்த மழை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இரண்டு மணி நேரம் விடாமல் மழை பெய்தது. விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி . தமிழ்மலர் செய்தி. ஒளிப்பதிவாளர் சுரேஷ்.

Read More
தமிழகம்

தலைவர்கள் வரவேற்பு..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த

Read More
About us

26ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம்..

தமிழக முதல்வரும்,மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனைவியும்,சிறிது காலம் தமிழகத்தின் முதல்வர் அரியணையில் அமர்ந்தவருமான திருமதி வி.என். ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்

Read More
தமிழகம்

நகை திருடிய பெண் கைது..

பல்லடம் அருகில் இருக்கும் அய்யம்பாளையத்தில் வீட்டின் பின்புறம் துணி துவைக்க சென்ற போது பீரோவில் இருந்து 6 பவுன் நகை திருடிய பெண் கைது தமிழ் மலர்

Read More
தமிழகம்

காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் பேரறிவாளன் விடுதலை எதிர்த்து வாயில் துணியை கட்டிஒரு

Read More
Latest News

ஸ்மார்ட் வகுப்புகள்

திருப்பூர் மாவட்டம் பொங்கல் ஊரிலுள்ள கஸ்தூரி ரங்க அப்பா நாயுடு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு 4 லட்சம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்துக்

Read More
Latest Newsதமிழகம்

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருவிழா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எம்எல்ஏ திரு சி மகேந்திரன் எம் ஏ அவர்கள் விநாயகர் பட்டத்தரசி மதுரை வீரன் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்டார்

Read More
Latest Newsதமிழகம்

கார் விபத்துக்குள்ளானது..

மேட்டுப்பாளையம் கல்லார் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து 3-வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்ததுமின்னிதழ் செய்திகளுக்காக திருப்பூர்T.கார்த்திக் குமார்

Read More
About us

மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்..

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்… இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்

Read More