Month: April 2022

About us

இலங்கையில் ரேஷன் முறையில் பெட்ரோல் – டீசல்!

அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தன.

Read More
About us

கோவிட் பாதிப்பால் 11,366 பேர் சிகிச்சை!

இந்தியாவில், கோவிட் பாதிப்பால் 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்

Read More
Latest News

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது!!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது’ என, ரஷ்ய அரசு ‘டிவி’யில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை

Read More
Latest Newsதமிழகம்

பாசஞ்சர் ரயில் இல்லாத தெற்கு ரயில்வே: எல்லாமே எக்ஸ்பிரஸ் தான்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தெற்கு ரயில்வேயில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில் என்ற பெயரில், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்குரிய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள்

Read More
About us

ஹிந்தியில் முதல்வரின் அறிவிப்பு: வட மாநிலங்களில் பிரபலமாவாரா??

வட மாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பரப்ப அவரது அறிவிப்புகள் ஹிந்தி மொழியில் அரசு சார்பில் வெளியிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற

Read More
About us

2024 பா.ஜ.,வின் சரித்திர ஆண்டு; அண்ணாமலை நம்பிக்கை!

மாமல்லபுரம்,-”வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 25 எம்.பி.,க்கள் வென்று, ஐந்து கேபினட் அமைச்சர்களை பெறுவதே, தமிழக பா.ஜ.,வின் இலக்கு,” என, மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Read More
About us

பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில்

Read More
About us

மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம்!

மதுரை: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்; 8 பேர் காயமுற்றனர். இந்த துயரச்சம்பவம் பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து

Read More
Latest Newsதமிழகம்

பிரதமர் மோடியின் படத்தை அகற்றியதால் பேரூராட்சி அலுவலகத்தில் சர்ச்சை!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்துார் பேரூராட்சி அலுவலகத்தில், பா.ஜ.,வினரால் வைக்கப்பட்ட பிரதமர் மோடி படத்தை, கழற்றி வீசி எறிய உத்தரவிட்ட பேரூராட்சி தலைவரின் கணவரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Read More
Latest Newsதமிழகம்

தெருநாய் கணக்கெடுப்பு விரைவில் துவக்கம்…

சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, அவற்றை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. கணக்கெடுப்பின் போது, தெருநாய்களுக்கு, வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும்

Read More