Month: April 2022

About us

அமெரிக்காவில் ஏப்ரல்-14 தேசிய சீக்கியர் தினம் – நாடாளுமன்றத்தில் தீர்மானம்!!!

அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளாகவே சீக்கிய மக்கள் குடியேறி வருகின்றனர். இந்நிலையில், அந்த இன மக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும்

Read More
About us

ஆப்கானிஸ்தானுக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்ட ஐ.நா. நடவடிக்கை!!

ஆப்கானிஸ்தானில் 21 ஆண்டுகளாக நடந்து வந்த போரின் முடிவில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலீபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். எந்த நேரமும் கைகளில்

Read More
About us

சீன கோர்ட்டில் ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளரிடம் ரகசிய விசாரணை: பின்னணி என்ன..?

சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன போலீசாரால் கைது செய்யப்படுகிற வரையில், அங்கு சீன அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’னில்

Read More
About us

துனிசியா நாட்டின் நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் எடுத்த அதிரடி முடிவு!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, துனிசியா. பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அரசியல் சாசனத்தை மாற்றி எழுதவும்

Read More
About us

பிரதமரை பதவியில் இருந்து தன்னை அகற்ற சதி செய்ததாக இம்ரான் கான் குற்றச்சாட்டு – அமெரிக்கா மறுப்பு!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது வருகிற 3ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.  இந்த வாக்கெடுப்பில்

Read More
About us

ரஷியாவின் தாக்குதலுக்கு இதுவரை 148 குழந்தைகள் பலி..!! உக்ரைன் அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:- ஏப்ரல் 01,  04.56 a.m அமெரிக்க

Read More
About us

ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி – இந்தியா அதிரடி பதில்!!

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை தொடர்ந்து அமெரிக்கா

Read More
About us

மும்பையில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் இல்லை; மாநகராட்சி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பரவலை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.இதன்படி, பொது இடங்களில் பொதுமக்கள்

Read More
About us

நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…!

சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானகரம் சுங்கச் சாவடி உட்பட 27

Read More
About us

சமையல் எண்ணெய் இருப்பு வைக்க கட்டுப்பாடு நீட்டிப்பு..!!

சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பதுக்கலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நிர்ணயித்தது. கடந்த அக்டோபர் மாதம்

Read More