Month: April 2022

About us

ஐபிஎல் 2022: புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  குஜராத் – சென்னை  அணிகள் மோதின.  இந்த

Read More
About us

உலக பாரம்பரிய நாள்: சிற்பங்களை காண இன்று அனுமதி இலவசம்!

மாமல்லபுரம்: உலக பாரம்பரிய நாளான இன்று, மாமல்லபுரத்தில் விழா கொண்டாடி, சுற்றுலாப் பயணியர், தொல்லியல் சிற்பங்களை இலவசமாக காண அனுமதிப்பதாக, தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read More
தமிழகம்

முடிந்தது விடுமுறை: இன்று மீண்டும் சட்டசபை!

சட்டசபையில், 6ம் தேதி முதல், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை, நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு,

Read More
About us

புறநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எப்போது?

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், மருத்துவமனை அமைப்பதற்காக, சென்னை மாநகராட்சிக்கு 33 ஏக்கர் நிலம் தானமாக கிடைத்தும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியில், ஆக்கிரமிப்புகள் மெல்ல

Read More
தமிழகம்

பெட்ரோல், டீசல் விலையில் 12வது நாளாக மாற்றம் இல்லை!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 12 வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று(ஏப்.,18) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
Latest News

லக்கிம்பூர் சம்பவம்; ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமின் ரத்து!

புதுடில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்

Read More
About us

இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கோவிட்!

 இந்தியாவில் நேற்று (ஏப்.,17) 1,150 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,183 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

Read More
About us

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கவர்னர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு தமிழக கவர்னர் ரவி தன் துணைவியாருடன் வந்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து

Read More
Latest News

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து மீனவர்கள் 19 பேர் இலங்கையில்

Read More
Latest News

இந்திய எல்லை அருகே 3 மொபைல் டவர்களை நிறுவிய சீனா!

லடாக்: இந்திய எல்லைக்கு மிக அருகே 3 மொபைல் டவர்களை சீனா நிறுவியுள்ளதாக லே மாவட்டத்தின் உள்ளூர் கவுன்சிலர் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையே லடாக்

Read More