Month: April 2022

மருத்துவ பகுதி

நில் கவனி பல்!!!

“பல் மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. குழந்தைகளின் பால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டால்,  ‘பால் பல் தானே..! விழுந்து, புது பல் முளைக்கும் போது

Read More
மருத்துவ பகுதி

PCODயும் சரும பிரச்சனைகளும்!!!

தோல்தான் நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. நம் உடலுக்குள் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் முதலில் நம் தோலில்தான் தோன்றும். சிறிய பிரச்சனைகளில் தொடங்கி, மிகப்பெரிய பிரச்சனைகளை

Read More
மருத்துவ பகுதி

குளுகுளு வெள்ளரிக்காய்!!!

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி,

Read More
மருத்துவ பகுதி

ரத்தத்தை சுத்திகரிக்கும் கரிசலாங்கண்ணி!!

கீரைகளில் பல வகை உள்ளன. ஒவ்வொரு கீரையிலும் தனிப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் கரிசலாங்கண்ணி கீரை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி

Read More
About us

எரிபொருள் தட்டுப்பாடு, ஊரடங்குக்கு மத்தியில் 40 ஆயிரம் டன் டீசலுடன் இலங்கை சென்றது கப்பல்..!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் வேதனை அடைந்துள்ள அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read More
About us

கனடா பள்ளிகளில் நடந்த அநியாயத்துக்காக போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டார்!!

கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Read More
About us

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42.44 கோடியாக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48.95 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read More
About us

பாக். பிரதமர் பதவியில் நீடிப்பாரா இம்ரான்கான்? – நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read More
About us

3 மாத கைக்குழந்தையானாலும் கொரோனா தொற்று உறுதியானால் பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமை முகாமுக்கு அனுப்ப வேண்டும்!

ஷாங்காய் நகரில் கொரோனாவால் பதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து நிர்வாகம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Read More
About us

செர்பியாவில் மீத்தேன் வாயு சுரங்கத்தில் திடீர் விபத்து!: மூச்சுத்திணறலால் 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு..!!

செர்பியாவில் நேரிட்ட சுரங்க விபத்தில் சிக்‍கி, தொழிலாளர்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 18 பேர் காயமடைந்தனர். செர்பியா நாட்டின் சோக்‍கோபஞ்சா நகருக்‍கு அருகே செயல்பட்டு

Read More