Month: April 2022

Latest Newsதமிழகம்

ஆசிரியரை மிரட்டிய மாணவர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் அரசு பள்ளியில் ஆசிரியரை திட்டி மாணவர்கள் தாக்க முயன்றனர். தாவரவியல் ஆசிரியர் சஞ்சய் என்பவரை மாணவர்கள் ஆபாசமாக திட்டி

Read More
Latest Newsதமிழகம்

நேர்மை மனிதர்கள்..

நேர்மையாக இருக்கும் மனிதர்கள்தான் அதிகம்அடி வாங்குவார்கள். இதை நாம் எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்திலாவது உணர்ந்திருப்போம். நேராக உயரமாக வளரும் மரமே முதலில் வெட்டப்படுகிறது. ஒரு செயல்நேர்மை

Read More
About us

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???*

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு… சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்… அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம்

Read More
Latest Newsதமிழகம்

வழக்கறிஞர்கள் சங்கம் (AlLAJ) ஊழியர் கூட்டம்

மணப்பாறையில் நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AlLAJ) ஊழியர் கூட்டம் பொத்தமேட்டுபட்டி MSV சட்ட அலுவலகத்தில்AlLAJ மாவட்ட பொறுப்பாளர்வழக்கறிஞர் S.ராஜ்குமார் தலைமையில் வழக்கறிஞர் M.சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது.

Read More
Latest Newsதமிழகம்

வீடுகட்ட நிதி..

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு அறிவியல் பிரிவில் பயிலும் ரா.காளீஸ்வரி(த/பெ ராஜேந்திரன் 4/220,கீழக்குடியிருப்பு,ஒக்கூர்) என்ற மாணவியின் வீடு 15 நாட்களுக்கு

Read More
தமிழகம்

கோடை வெப்பம்; சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு பரிசீலனை…!

தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Read More
About us

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.54 கோடியாக உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.46 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

Read More
About us

உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர்; ஐ.நா. கவலை!

உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்து உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Read More
About us

ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் எதிரொலி; முதன்முறையாக உயிரிழப்புகள் பதிவு!

னாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலால் ஊரடங்கு விதித்த பின்னர் முதன்முறையாக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Read More
About us

உக்ரைனின் கிழக்கு நகரங்களில் ஏவுகணை தாக்குதல்!

உக்ரைனின் கிழக்கு நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More