Month: April 2022

About us

‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை பகிருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு!!

புதுடில்லி: ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள் குறித்த யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி, மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு

Read More
About us

பெங்களூருவில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரு: பெங்களூருவில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு கடிதம் வந்துள்ளது. அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

Read More
About us

‘சரக்கு’ ஒன்றை மட்டும் ஊற்றி, சாமானியனை மட்டையாக்கி விட்டீர்களே… நியாயமா?!

பெட்ரோல், டீசலுக்கு மதிப்புக் கூட்டு வரி வழியே, மாநில அரசுக்கு வருமானம். இது தவிர, இரட்டை டீசல் விலைக் கொள்கை வழியே, மேலும் கூடுதல்வருமானம் கிடைக்கிறது. மாநில

Read More
தமிழகம்

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை 340 மில்லியன் லிட்டர்: அமைச்சர் நேரு!

சென்னை: ”சென்னையின் குடிநீர் பற்றாக்குறை நாள்தோறும் 340 மில்லியன் லிட்டராக உள்ளது,” என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார். இதுகுறித்து, சட்டசபையில் அமைச்சர் நேரு அளித்த

Read More
About us

கோவிட்: இந்தியாவில் 4.5 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை!

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Read More
தமிழகம்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை; மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள், பிந்தைய அதிமுக ஆட்சி

Read More
தமிழகம்

ரூ.4,500 கோடி வர்த்தகம் இழந்த திருப்பூர்: பஞ்சு, நூல் விலை உயர்வால் பாதிப்பு!

திருப்பூர்: அபரிமிதமான பஞ்சு, நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறை, 2021–22ம் நிதியாண்டில், 4,500 கோடி ரூபாய் வர்த்தகத்தை இழந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். தமிழ்மலர்

Read More
தமிழகம்

கோவை மாநகராட்சி ஆவணம் தனியார் நிறுவனத்திடம் பறிமுதல்!

‘கோவை மாநகராட்சி பராமரிக்க வேண்டிய அளவை பதிவேடு புத்தகம், ‘கே.சி.இன்பிரா’ நிறுவனத்திடம் கைப்பற்றப்பட்டது; அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது’ என, நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

Read More
Latest Newsதமிழகம்

பணியின்றி ஓய்வெடுக்கும் படகுகள் !!

பழவேற்காடு : கடலில் நீரோட்ட திசை மாற்றத்தால், மீன்வரத்து இன்றி மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். இதனால், மீன்பிடி படகுகள் கரைகளில் ஓய்வெடுத்து வருகின்றன. இதனால்,

Read More
தமிழகம்

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று(ஏப்.,08) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read More