பெண் உயிரிழப்பு – ஆர்ப்பாட்டம்…
ஈரோட்டில் இருக்கும் சுதா மருத்துவமனையில் நேற்று காலை 11 மணியளவில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.
ஈரோட்டில் இருக்கும் சுதா மருத்துவமனையில் நேற்று காலை 11 மணியளவில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.