Day: April 16, 2022

About us

பஞ்சாபில் 300 யூனிட் இலவச மின்சாரம்; பஞ்சாப் அரசு அறிவிப்பு

சண்டிகர்; பஞ்சாபில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பக்வந்த் மான் அறிவித்துள்ளார்.பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது, ஒவ்வொரு குடும்பத்திற்கும்

Read More
About us

ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ்

Read More
Latest Newsதமிழகம்

ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:முதல்வர்!

சென்னை: ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு லட்சமாவது மின் இணைப்பு வழங்குவதற்கான

Read More
About us

மயிலாடுதுறையில் உரத்தட்டுப்பாடு: பருத்தி விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக பருத்திக்கு சொட்டுநீர் பாசனம் முறையில் விவசாயிகள் தண்ணீர்

Read More
தமிழகம்

மானாமதுரையில் வீர அழகர் வெண்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்!

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி

Read More
About us

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட ஹனுமன் சிலை; பிரதமர்!!

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர பிரம்மாண்ட அடி உயர ஹனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர்

Read More
About us

இலங்கையில் ரேஷன் முறையில் பெட்ரோல் – டீசல்!

அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தன.

Read More
About us

கோவிட் பாதிப்பால் 11,366 பேர் சிகிச்சை!

இந்தியாவில், கோவிட் பாதிப்பால் 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்

Read More
Latest News

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது!!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது’ என, ரஷ்ய அரசு ‘டிவி’யில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை

Read More
Latest Newsதமிழகம்

பாசஞ்சர் ரயில் இல்லாத தெற்கு ரயில்வே: எல்லாமே எக்ஸ்பிரஸ் தான்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தெற்கு ரயில்வேயில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில் என்ற பெயரில், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்குரிய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள்

Read More