Day: April 13, 2022

Latest News

பூஸ்டர் டோஸ் இடைவெளியை 6 மாதமாக குறைக்க கோரிக்கை!

‘கொரோனா தடுப்பூசி இரண்டாவது ‘டோஸ்’ மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ போடுவதற்கான காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்’ என ‘சீரம்’ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Read More
Latest Newsதமிழகம்

அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் காலி!

சென்னையில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா படுக்கைகள் காலியாக இருப்பது, டாக்டர்கள், நர்ஸ்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்மலர்

Read More
About us

போயிங் விமானங்களை இயக்க 90 விமானிகளுக்கு தடை!

உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின்(டிஜிசிஏ) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் கூறியதாவது: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க 90 பைலட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள்

Read More
About us

ஆமை வேகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம்!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ஆமை வேகத்தில் சம்பந்தப்பட்ட இணையதளம்

Read More
About us

2 ஆண்டுக்கு பின் தஞ்சாவூர் பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (13ம் தேதி) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து

Read More
Latest Newsதமிழகம்

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் முன்ஜாமின் மனு!

சென்னை ஐஐடி.,யில் மாணவி பலாத்கார வழக்கில் முன்ஜாமின் கேட்டு அங்கு பணியாற்றும் வேதியியல் பேராசிரியர்கள் எடமான பிரசாத், ரமேஷ் கர்தாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முஜ்னாமின் கேட்டு

Read More
தமிழகம்

ஏப்.,14 இனி சமத்துவ நாள்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அம்பேத்கர், வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதை சேர்த்த ஓவியர். அவரின் பிறந்தநாளான ஏப்.,14ம்

Read More
Latest Newsதமிழகம்

மதுரைக்கு ஏப்.16 உள்ளூர் விடுமுறை!

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் ஏப்.16 உள்ளூர் விடுமுறையாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள்,

Read More
Latest News

கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை: அமைச்சர் மீது வழக்கு!

பெங்களூரு: கர்நாடகாவில், ஒப்பந்ததாரர் தற்கொலை செய்த விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.

Read More