Day: April 8, 2022

About us

கோவிட்: இந்தியாவில் 4.5 கோடியை தாண்டிய குணமடைந்தோர் எண்ணிக்கை!

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Read More
தமிழகம்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை; மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள், பிந்தைய அதிமுக ஆட்சி

Read More
தமிழகம்

ரூ.4,500 கோடி வர்த்தகம் இழந்த திருப்பூர்: பஞ்சு, நூல் விலை உயர்வால் பாதிப்பு!

திருப்பூர்: அபரிமிதமான பஞ்சு, நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறை, 2021–22ம் நிதியாண்டில், 4,500 கோடி ரூபாய் வர்த்தகத்தை இழந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். தமிழ்மலர்

Read More
தமிழகம்

கோவை மாநகராட்சி ஆவணம் தனியார் நிறுவனத்திடம் பறிமுதல்!

‘கோவை மாநகராட்சி பராமரிக்க வேண்டிய அளவை பதிவேடு புத்தகம், ‘கே.சி.இன்பிரா’ நிறுவனத்திடம் கைப்பற்றப்பட்டது; அதுகுறித்து விசாரிக்க வேண்டி உள்ளது’ என, நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

Read More
Latest Newsதமிழகம்

பணியின்றி ஓய்வெடுக்கும் படகுகள் !!

பழவேற்காடு : கடலில் நீரோட்ட திசை மாற்றத்தால், மீன்வரத்து இன்றி மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். இதனால், மீன்பிடி படகுகள் கரைகளில் ஓய்வெடுத்து வருகின்றன. இதனால்,

Read More
தமிழகம்

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று(ஏப்.,08) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read More
தமிழகம்

சொத்து வரி உயர்வால் நகர மக்கள் ஏமாந்தது பல லட்சம்!

சென்னை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், 14 ஆண்டுகளாக கூடுதலாக பல லட்ச ரூபாய் வரி செலுத்திய பின்னும் மீண்டும் வரியை ஏற்றுவது கடும்

Read More
Latest Newsதமிழகம்

மீனாட்சி கோவில் ஆபரணங்கள்; ஹிந்து அமைப்புகள் சந்தேகம்!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உற்ஸவர் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் விலை உயர்ந்த ஆபரணங்கள் பற்றி ஹிந்து அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இக்கோவில் சித்திரை திருவிழா

Read More
About us

மிக நீண்ட இழை பருத்திக்கு அனுமதி: ஜவுளி அமைப்புகள் வரவேற்பு!

கோவை: ஆஸ்திரேலியாவிலிருந்து மிக நீண்ட இழை பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த மத்திய அரசுக்கு, ஜவுளி அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.ஆஸ்திரேலியாவிலிருந்து 28 மி.மீ., மற்றும் அதற்கு

Read More
தமிழகம்

முதல்வர் குறித்து அவதூறு: பா.ஜ., நிர்வாகி கைது!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ., பிரசார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றியபோது, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக

Read More