Day: April 2, 2022

About us

செர்பியாவில் மீத்தேன் வாயு சுரங்கத்தில் திடீர் விபத்து!: மூச்சுத்திணறலால் 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு..!!

செர்பியாவில் நேரிட்ட சுரங்க விபத்தில் சிக்‍கி, தொழிலாளர்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 18 பேர் காயமடைந்தனர். செர்பியா நாட்டின் சோக்‍கோபஞ்சா நகருக்‍கு அருகே செயல்பட்டு

Read More
About us

கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டத்தில் குதித்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள்!: 120 விமானங்கள் ரத்து..பயணிகள் தவிப்பு..!!

கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தங்களது பணி ஒப்பந்தங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று

Read More
About us

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகல்!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகினார். மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் ரோஷன் ரணசிங்கே

Read More
About us

ரஷ்யாவுக்கு எதிராக உக்‍ரைனுக்‍கு தொடர்ந்து ஆயுத உதவி வழங்கும் அமெரிக்‍கா!

வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு மேலும் 2,000 கோடி ரூபாய்க்கு ராணுவ உதவிகளை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. உக்ரைன்- 

Read More
About us

இலங்கை மக்களின் போராட்ட அறிவிப்பு: இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்!!

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்சே

Read More
About us

பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தராவிட்டால் அமைதியின்மை உருவாகும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கருத்து!!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.

Read More
About us

இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் சிறிசேனா யோசனை!!!

இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் சிறிசேனா யோசனை அளித்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை

Read More
About us

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன்

Read More
தமிழகம்

தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை!!!

தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஊக்கத்தொகை வழங்க

Read More
About us

கொரோனாவுக்கு உலக அளவில் 6,170,351 பேர் பலி!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,170,351 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்

Read More