Day: April 1, 2022

About us

அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்: உருக்கமான கடிதத்துடன் மருத்துவர் தற்கொலை!

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் இறந்ததற்காக பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அவர் ‘அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்’

Read More
About us

இலங்கை அதிபரின் வீடு முற்றுகை; போலீஸ் வாகனத்துக்கு தீ ; போராட்டத்தில் வன்முறை!!

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்; போலீஸ் பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு

Read More
தமிழகம்

மாமன்ற நிலைக்குழு தலைவர்கள் தேர்தல்: காங்., – மா.கம்யூ., கவுன்சிலர்கள் ஆப்சென்ட்!!!

கோவை: கோவை மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் நேற்று நடந்தது; காங்., மற்றும் மா. கம்யூ., கவுன்சிலர்கள் வரவில்லை. இருப்பினும், போதுமான கவுன்சிலர்கள் வந்திருந்ததால், அனைத்து பதவிகளுக்கும்,

Read More
தமிழகம்

போலீசாரை திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்குப்பதிவு!!

சென்னை: போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம், 51வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்

Read More
About us

வாகன வரி : இன்று முதல் அபராதம்!!

சென்னை : ‘வாகனங்களுக்கான காலாண்டு வரி நிலுவையை செலுத்தாதோர், இன்று (ஏப்.,1) முதல் அபராதத்துடன் செலுத்த வேண்டும்’ என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், போக்குவரத்து வாகனங்களுக்கு,

Read More
About us

பெண் கவுன்சிலர் கணவர்கள் அராஜகம்: பன்னீர்செல்வம் கண்டனம்!

சென்னை: ‘பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதை தடுக்க வேண்டும். மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது உரிய நடவடிக்கை

Read More
About us

ஏப்ரல் – செப்., வரை ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு!

புதுடில்லி: 2022 – 23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு

Read More
About us

பெரும்பாக்கம்; 5,628 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம் விறுவிறுப்பு!!!

தென் சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தில் 4,428; வட சென்னையில் திருவொற்றியூர் கார்கில் நகரில் 1,200 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு

Read More
About us

தரமற்ற உணவு விற்பனை அமோகம்: ரூ.1.15 கோடி அபராதம்!

கோவை: மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து, ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெளியிடங்களில் உணவு உட்கொள்ளும் பொதுமக்கள், மிகவும் கவனமாக இருக்க

Read More
About us

பழங்களில் இருந்து மது தயாரிக்க கேரள அரசு அனுமதி!!

திருவனந்தபுரம் : பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி தர கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், மதுவின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பழ

Read More