Month: March 2022

About us

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ம் ஆண்டு பாஜக மற்றும் மத சார்பற்ற

Read More
About us

நாடாளுமன்றத்துக்கு ஹைட்ரஜன் காரில் வருகை தந்த மத்திய மந்திரி!!!

மத்திய மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்றத்துக்கு ஹைட்ரஜன் காரில் வந்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Read More
About us

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..!!

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Read More
About us

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்!!

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இன்று கடைசி நாள். இரண்டையும் இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

மத்திய பிரதேசத்தில் 2 தலை 3 கைகளுடன் பிறந்த குழந்தை !!

மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை மூன்று கைகளுடன் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Read More
About us

பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட நிருபர்; கோபமடைந்த பாபா ராம்தேவ்!!

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை பாபா ராம்தேவ் எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்மலர்

Read More
About us

ஓய்வு பெறும் எம்.பிக்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி!!

பதவிக்காலம் முடியும் எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
About us

இந்தியா – பிரிட்டன் இடையே இன்னும் நெருக்கமான உறவை உருவாக்க விரும்புகிறேன்; பிரிட்டன் வெளியுறவு செயலாளர்!!

உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, “இந்தியா – பிரிட்டன் இடையே தூதரக உறவை மேம்படுத்தும்” ஒரு பகுதியாக, பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இன்று

Read More
About us

சிறுத்தைப்புலியுடன் போராடி கணவரை காப்பாற்றிய வீரப்பெண்!!!

பர்னர் தாலுகா தரோடி கிராமத்தை சேர்ந்தவர் கோரக் தஷ்ரத் பவடே. இவரது மனைவி சஞ்சனா (வயது30). கடந்த 25-ந் தேதி நள்ளிரவு சஞ்சனா வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்தார்.

Read More