Month: March 2022

About us

ரூ.1,280 கோடி புனரமைக்கப்பட்ட நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேகம்!!!

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 1,280 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும்

Read More
தமிழகம்

வாகன ஓட்டிகளே உஷார்.. விதிமீறினால் உடனடி அபராதம்!!

சென்னை: போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் ‘நம்பர் பிளேட்’டை துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், அண்ணா சாலை உட்பட 11 பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

Read More
தமிழகம்

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் தாய்மையுள்ளம் கொண்ட பசு!!

பெரம்பலுார்: ஆட்டுக்குட்டிகளுக்கு பசு ஒன்று பால் கொடுக்கும் நிகழ்வு அரியலூரில் நடந்துள்ளது. இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து ஜீவராசிகளுக்கும் உலகில் பிறந்தவுடன் முதல் உணவாவது தாய்பால்.

Read More
About us

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்தது!!

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 15,378 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Read More
About us

பா.ஜ., பார்லி கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!

துடில்லி: டில்லியில் பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில்

Read More
About us

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?!!

வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி

Read More
About us

குறி தப்பாத ‘சாகோ’ துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு!!

பல்லன்வாலா: இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, ‘சாகோ ஸ்னைப்பர்’ என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read More
தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்வு காண உத்தரவு!

புதுடில்லி : ‘புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Read More
தமிழகம்

மதுரை டூ காசி; சிறப்பு சுற்றுலா ரயில்: முன்பதிவு செய்ய அழைப்பு!!!

பொள்ளாச்சி: மதுரையில் இருந்து காசிக்கு இயக்கப்பட உள்ள கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்து கொள்ளலாம், என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே

Read More
தமிழகம்

கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!!!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து கடலில் விட்டனர்.

Read More