Month: March 2022

About us

ஐதராபாத்-ராஜஸ்தான் இன்று மோதல்!!!

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில் இன்று இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்

Read More
About us

‘பார்முலா 1’ கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி!!

இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான சவூதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள ஜெட்டா ஓடுதளத்தில் நேற்று முன்தினம்

Read More
About us

மிட்செல் மார்ஷ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகல்..!!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பீல்டிங் பயிற்சியில்

Read More
About us

“மேலும் 1 பில்லியன் டாலர் கடன் கொடுங்கள்”… இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்த இலங்கை நிதித்துறை மந்திரி பாசில் ராஜபக்சே, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடனுதவி

Read More
About us

சக்திவாய்ந்த ஆயுதங்களை வடகொரியா உருவாக்கும் – கிம் ஜாங்-வுன்!!

கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.சமீபத்தில், அதிபர் கிம்மின் மேற்பார்வையில், அந்நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு

Read More
About us

‘கூடுதல் கல்வி கட்டணம் தேவையில்லை’ – இந்திய மாணவர்களை சேர்த்துக்கொள்ள ரஷியா விருப்பம்..!!!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால், அந்த நாடு உருக்குலைந்து வருகிறது. இந்த பேரிடரில் இருந்து தப்புவதற்காக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.இதைப்போல

Read More
About us

உக்ரைன் போர்: அழிவின் விளிம்பில் மரியுபோல் நகரம்!!

உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும், அந்த நகரில் சுமார் 1.60 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைன்

Read More
About us

“புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது’: தனது தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியதாக ஜோ பைடன் பேட்டி!

உக்ரைன் மீது ரஷியா இன்று 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக

Read More
About us

மரியுபோலில் “பேரழிவு” ; ரஷியா தாக்குதலில் 5,000 பேர் பலி – உக்ரைன் அரசு!!

உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-மார்ச் 29,  05.50 a.mரஷிய

Read More
About us

தென்கொரியாவில் 1.20 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது

Read More