Day: March 30, 2022

About us

ஏப்.,4 முதல் உச்சநீதிமன்றத்தில் முழு நேரடி விசாரணை!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்.,4ம் தேதி முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட்

Read More
About us

கலையை மதம் புறக்கணிக்கிறது: சசிதரூர் வேதனை!

புதுடில்லி: கேரள கோவிலில், ஹிந்து மதத்தை சாராத ஒருவரின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு ‘கலையை மதம் புறக்கணிக்கிறது’ என காங்., – எம்.பி., சசிதரூர்

Read More
About us

இரவு பணி பார்க்கும் டிராபிக் போலீசாருக்கு விடுப்பு!!

சென்னை: சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் டிராபிக் இன்ஸ்பெக்டர், டிராபிக் எஸ்.ஐ.,களுக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து உதவி கமிஷனர்களும் இரவு பணி

Read More
Latest News

இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி!!

டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கண்மூடித்தனமாக பொதுமக்களை நோக்கி சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் டெல் அவிவ்

Read More
தமிழகம்

பிரியாணி கடையில் மாமூலுக்காக மல்லுக்கட்டிய திமுக.,வினர்!!

திருநீர்மலை: சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரியாணி கடை மீது தாக்குதல் நடத்திய திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளர் தினேஷ், திமுக உறுப்பினர்

Read More
About us

இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிகழ்வு!!

Ola மற்றும் Okinawa Autotech நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிகழ்வு குறித்து மத்திய தீயணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வாரியம், ஆய்வு செய்து அறிக்கை

Read More
About us

இமயமலையில் சிறப்பு சூரிய உதயம்.!!!!!

இது இமயமலையில் அதிகாலை நிகழும் மணிதர்ஷன் என்ற சிறப்பு சூரிய உதயம். இது மூன்று துடிப்புகளையும் (இடா, பிங்கலா, சுஷ்மா) மற்றும் பிறையையும் காட்டுகிறது. இது சிவன்

Read More
About us

வங்கிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமையில் தங்களுடைய சேவையை தொடர பொதுமக்கள் கோரிக்கை!!!

மத்திய மாநில அரசுக்கு உட்பட்ட அனைத்து வங்கிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமையில் தங்களுடைய சேவையை தொடர பொதுமக்கள் கோரிக்கை மாறிவரும் இன்றைய பொருளாதார சூழ்நிலை ஏற்றவாறு நாட்டிலுள்ள

Read More
About us

குடிநீர் வினியோகம் பாதிப்பு; காலி குடங்களுடன் மக்கள் மறியல்!!

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி இரண்டாவது வார்டு உள்ள வீரம்பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு இதனால்

Read More