Day: March 30, 2022

About us

ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !!

ரஷியாவில் இருக்கும் தங்கள் நாட்டினர் உடனே வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Read More
About us

பொறியியல் சேர்க்கை – புதிய அறிவிப்பு வெளியீடு!!

குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

ஐதராபாத்: ஊழியர் அலட்சியத்தால் வங்கி லாக்கர் அறையில் சிக்கி தவித்த முதியவர்!!

ஒரு வங்கி ஊழியரின் அலட்சியப்போக்கால் 85 வயது முதியவர், ஒரு இரவுப்பொழுது முழுவதையும் லாக்கர் அறையில் கழிக்க வேண்டிய பரிதாபம் நேர்ந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன்

Read More
About us

மாற்று திறனாளி மீது கொடூர தாக்குதல்!!

சொத்து தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Read More
About us

திருப்பதியில் வருகிற 1-ந்தேதி முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன சலுகை – தேவஸ்தானம் தகவல்!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகிற 1-ந்தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு தேவஸ்தானம் செய்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Read More
About us

ஜம்மு காஷ்மீர்: மத்திய பாதுகாப்புபடை பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்!!

ஜம்மு காஷ்மீர் சோபூரில் உள்ள மத்திய பாதுகாப்புபடை பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி

Read More
About us

காரில் திடீர் தீ – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!!

மங்களூரு பகுதியில் காரில் திடீரென தீ பற்றிய நிலையில், காரை ஓட்டிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read More
About us

ஹிஜாப் விவகாரம் : பல்கலைக்கழக முந்தைய தேர்வை புறக்கணித்த 40 மாணவிகள்!!

ஹிஜாப் விவகாரத்தில் உடுப்பியில் 40 முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read More
About us

பாகிஸ்தானுடன் பேச்சு: காங்., விருப்பம்!!

லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில், காங்கிரசின் மணீஷ் திவாரி பேசியதாவது: சமீபத்தில் நம்முடைய ஏவுகணை தவறுதலாக இயக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க

Read More
தமிழகம்

இறுதி கட்டத்தில் எம்.எஸ்.பி., குழு அமைக்கும் பணி!!

புதுடில்லி : மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தியிருந்தனர். இது

Read More