Day: March 29, 2022

தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்வு காண உத்தரவு!

புதுடில்லி : ‘புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Read More
தமிழகம்

மதுரை டூ காசி; சிறப்பு சுற்றுலா ரயில்: முன்பதிவு செய்ய அழைப்பு!!!

பொள்ளாச்சி: மதுரையில் இருந்து காசிக்கு இயக்கப்பட உள்ள கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்து கொள்ளலாம், என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே

Read More
தமிழகம்

கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!!!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து கடலில் விட்டனர்.

Read More
தமிழகம்

வரி செலுத்தாத கட்டடங்களுக்கு மாநகராட்சி கிடிக்கிப்பிடி!!

சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில், சொத்து வரி வசூலிப்பில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. அதன்படி, பல ஆண்டு காலமாக வரி செலுத்தாத குடியிருப்பு,

Read More
About us

காஞ்சியில் ‘பிளாஸ்டிக்’ கழிவுகளில் அமைகிறது சாலை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், படப்பை உட்பட ஆறு கிராம ஊராட்சிகளில், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் கழிவுகளை துாளாக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த

Read More
About us

எங்க திட்டங்களுக்கு தி.மு.க., அரசு, ‘ஸ்டிக்கர்’ ஒட்டிட்டு இருக்குது…!!

 இலங்கையில் இருந்து அனுமதியின்றி தமிழகம் வந்த, 17 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்து, இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து,

Read More
About us

பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்; சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு :இன்றைய ‘கிரைம் ரவுண்ட் அப்’!!

குன்னுார்:குன்னுார் மவுன்ட் ரோட்டில், புதிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி பேராசிரியை பியூலா விஜயராணி,55. இவர் தனது புதிய காரில், பணியை முடித்து

Read More
About us

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தின் பங்கு குறைந்து விட்டது!!!

சென்னை : ”ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில், தமிழகத்தின் பங்கு குறைந்து விட்டது,” என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கவலை தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன்

Read More
Latest News

மே.வங்க வன்முறை: பலி 9 ஆக உயர்வு!!

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில்வன்முறைக் கும்பல்தீ வைத்த சம்பவத்தில் உயிர்இழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ். துணைத்

Read More