Day: March 29, 2022

About us

விமானத்தில் பெண்கள் பயணிக்க தடை!!

காபூல் : ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் பயங்கரவாத அமைப்பு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி

Read More
தமிழகம்

ஓட்டலுக்குள் புகுந்த மினி டிராக்டர்; இறைச்சிக் கடைக்காரர் பலி!!

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் சங்கம் முன், சரவணா ஓட்டல் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளது. அவ்வழியாக 16 வயது சிறுவன்,

Read More
About us

அமித்ஷாவுடன், மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சந்திப்பு!!

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பிர்பும் கலவரம் சம்பவம் தொடர்பாக இன்று மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துபேசினார். மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள

Read More
தமிழகம்

சிறுபான்மையினர் யார்? மாநிலங்களே அறிவிக்கலாம்!!

புதுடில்லி : ‘ஹிந்துக்கள் உள்ளிட்ட மத மற்றும் மொழிவாரி சமூகத்தினரை, மாநில அரசுகள் சிறுபான்மையினராக அறிவிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்மலர்

Read More
About us

வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!!

புதுடில்லி : ”முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டதே இல்லை,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read More
About us

இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம்:யாழ்ப்பாணத்தில் திறப்பு!!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான

Read More
About us

பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது.பார்லிமென்ட் நேற்று கூடியதும், இரு

Read More
About us

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை?!

திருவனந்தபுரம் : ‘தொழிற்சங்கத்தினர் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர்கள் பங்கேற்க உரிமை இல்லை’ என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

சட்டவிரோத ஆயுத உரிமம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின!

புதுடில்லி : காஷ்மீரில், சட்டவிரோதமாக ஆயுத உரிமம் வழங்கியதில் அரசு அதிகாரிகள், ஆயுத வியாபாரிகளின் பங்களிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக, அமலாக்கத்துறையினர் கூறி உள்ளனர்.

Read More
தமிழகம்

‘போலீசாரின் கைகளை கட்டி போட்டது யார்?’!!

சென்னை : ‘சட்டம் – ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், சமூக விரோதிகளை அடக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்மலர்

Read More