Day: March 29, 2022

மருத்துவ பகுதி

உடல் எடையை குறைக்கணுமா? இந்த வகை வாழைப்பழம் சாப்பிடுங்க!

வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிலரும், குறையும் என்று சிலரும் கூறும் நிலையில், எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு

Read More
மருத்துவ பகுதி

சூரிய ஒளியால் சருமம் பொலிவிழந்து விட்டதா? அப்போ உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!

பொதுவாக சிலருக்கு வெயிற்காலத்தில் முகம் மற்றும் சருமம் பொழிவிழந்து காணப்படுவது வழக்கம். இதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது. இது சருமத்திற்கு சிறந்த முறையில் பொலிவினை தருகின்றது.

Read More
மருத்துவ பகுதி

உடலில் இரத்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள் எது எல்லாம் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். உணவுகள் மூலம்

Read More
About us

உக்ரைன் – நோபல் பரிசு வென்றவரின் பத்திரிகைக்கு தடை விதித்தது ரஷியா!

உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர் என ஐ.நா.

Read More
About us

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று!

இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும், பெண்களும் ஒன்றாக செல்ல தடை: தலிபான்கள் உத்தரவு!!

6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன்

Read More
About us

சேவல் சண்டையின் போது இரு பிரிவினர் இடையே தகராறு- 20 பேர் சுட்டுக் கொலை!

மெக்சிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More
About us

பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டாக போராட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!

சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்

Read More
About us

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 21 ஆயிரம் பேர் தேர்வை புறக்கணித்தனர்!

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தேர்வை 21 ஆயிரம் பேர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது…

ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ்

Read More