Day: March 28, 2022

தமிழகம்

ஆன்மிக தலைநகர் தமிழகம்: கவர்னர் பெருமிதம்!!

நாகர்கோவில் -”இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழகம் விளங்குகிறது,” என கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் துாக்க திருவிழா கொடியேற்று விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

Read More
தமிழகம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகை, 22 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை

Read More
About us

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் 2வது முறையாக பதவியேற்பு!!

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில்

Read More
About us

மின் சேவை தடைபடக் கூடாது மாநிலங்களுக்கு உத்தரவு!!

புதுடில்லி-மத்திய தொழிற்சங்கத்தினர் இன்றும், நாளையும் நடத்தும் வேலை நிறுத்தத்தின் போது, மின்சார சேவை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்மலர்

Read More
தமிழகம்

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்!!!

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்….. மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் பொது துறை சார்ந்த ஊழியர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் அரசு பேருந்துகள் அதிகம் இயங்காததால் சென்னைமற்றும்

Read More
தமிழகம்

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அமைதியாக ஊர்வலம் சென்று வலியுறுத்தினர் தமிழ்மலர் மின்னிதழ் செய்தி திருப்பூர் T.கார்த்திக்

Read More
About us

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

இஸ்லாமாபாத் :எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர்

Read More
தமிழகம்

முதல்வர் துறை டெண்டரில் முறைகேடு?:மறு ஆய்வுக்கு மாற்று திறனாளிகள் வலியுறுத்தல்!!!

‘முதல்வர் துறையில், மாற்றுத் திறனாளிகள் தாங்களே உபகரணங்களை தேர்வு செய்து பெறும் திட்டத்திற்கான டெண்டரில் உள்ள குளறுபடிகள் குறித்து, முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். ‘முறைகேடுக்கு வழிவகுக்கும்

Read More
About us

மீனவர்களை மனிதாபிமானத்துடன் அணுக இலங்கைக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
About us

மாலத்தீவு அதிபருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!!!

மாலே-மாலத்தீவு வந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை நேற்று சந்தித்து பேசினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Read More